விளைநிலங்களில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், போலீசார் பாதுகாப்புடன் இப்பணிகள் துவங்கப்பட்டதால், சூலூர் திருச்சி சாலையில் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விளைநிலங்களில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், போலீசார் பாதுகாப்புடன் இப்பணிகள் துவங்கப்பட்டதால், சூலூர் திருச்சி சாலையில் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.